Browsing: இலங்கை

(க.கிஷாந்தன்) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று…

பலாங்கொடை பின்னவள தோரவலகந்த பிரதான வீதியில் வலேபொட தோரவலகந்த பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திற்கு வீதியில் ஆணி வைத்ததால் பேருந்தை இடைநிறுத்திய சம்பவம்…

பலாங்கொடை பல்லேபெந்த வீதியின் ஊடக பயணிக்கும் பொழுது கல்கொட சந்தியில் இருந்து கொன்கஸ்தென்ன பிரதேசம் வரையிலான பகுதிகள் அதிகளவிலான காட்டுயானைகள் நடமாடுவதால் குறித்த வீதியின் ஊடக…

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானித்துள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். அதன்படி, மருத்துவ பீட விடுதிகள்…

மஸ்கெலியா விசேட நிருபர். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இன்று காலை முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு மாலை நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் நடு வீதியில் மோதல் – மூவர் கைது நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை…

இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது பெண் சமூக சேவகர் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞர் ஒருவரை கல்கிஸ்ஸை…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண…

டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு…