Browsing: இலங்கை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த வருடத்தில் 29 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,…

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே செய்ய முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

கொஸ்கம பகுதியில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொஸ்கம – அளுத்…

டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. முச்சக்கர வண்டி, கார் மற்றும் வேன் மீது…

ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே லசந்த சந்தமாலி என்ற 27 வயதுடைய…

ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் 1 ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய அன்றைய தினம்…

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட…

நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று வருடங்களாக தொழில்வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் 1500 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நேர்முகப் பரீட்சைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…