Browsing: இலங்கை

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக…

பசறை மீரியபெத்தயில் வீடொன்றை உடைத்து நகை மற்றும் பணம், வங்கி ATM அட்டை ஆகியவற்றை திருடியதாக சந்தேகப்படும் நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

மஹகளுகொல்ல கொங்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட மருந்து துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொனராகலை, கந்தவுடபங்குவ,…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா…

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பெரே வாவியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர்…

24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

இன்று மாலை 5.55 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார். இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று…