Browsing: இலங்கை

மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட…

வத்தளை பிரதான வீதியில் பெண்ணொருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. கொடுக்கல் வாங்கல்…

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22)…

அக்குரஸ்ஸ தலஹகம பிரதேசத்தில் மூடி ஒன்றுதொண்டையில் சிக்கி பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுமார் ஒரு வருடமும் 15 நாட்களும் வயதுடைய குழந்தை வாயில் போத்தல் ஒன்றின்…

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், நிதானமான…

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கையில் இருந்து பங்கேற்கும் அணியில் மலையகத்தை சார்ந்த அருணாசலம் லெட்சுமணன் அவர்களும் ஆய்வாளராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இம் மாநாட்டில் அமர்வு…

மொணராகலை சிறிகல பொது வைத்தியசாலைக்கு அருகில் 6940 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை குற்றத்தடுப்பு…

நபர் ஒருவரை தடுத்து அறையில் வைத்துவிட்டு பணம் உந்துருளி கையடக்க தொலைபேசி ஆகியன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட்ட மூவரை சந்தேகத்தின் பேரில்…

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த…

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா (14) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி…