Browsing: இலங்கை
தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் ‘கொவி மிதுர சேவா’ எனும் செயலி அறிமுகம்
தேயிலை ஆராய்ச்சி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் “கொவி மிதுர சேவா” (உழவர் நட்பு சேவை) எனும் பெயரிலான செயலியினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும்,…
யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட…
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர்…
இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை…
“அஸ்வெசும”பயனாளிகளுக்கு எந்த அநீதியும் ஏற்படாது-தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்
பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில்…
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவிக்கையில், புராதன காணிகள் மற்றும் கட்டிடங்களை தேசிய பாரம்பரிய வலயமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பிலும் புறநகர்ப்…
மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடல்
மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…
பொகவந்தலாவையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்
(க.கிஷாந்தன்) பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்…
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும் சந்தர்ப்பத்திற்கு இணங்க மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வசதி செய்து கொடுப்பது மிகவும் அவசியமாகும். அது தொடர்பான கடன்…
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது எதிர்கால உயர் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு பழைய மாணவர்களின் நினைவாக ‘Hall of Fame’ கட்டிடம் திறந்து வைப்பு கொத்தலாவல…