Browsing: இலங்கை

பாரியளவிலான 4 குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக…

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல்…

இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்பைப் பெற்ற 12 இலங்கையர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காராவின் தலைமையில் கடந்த…

பாடசாலைகளை விட்டுச்செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கையொன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செயலகத்தில் நேற்று…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள அவுட்கோர் சிஸ்டம் சட்ட ரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒன்று அல்ல என்கிறார் வடிவேல் சுரேஸ் எம்பி. நுவரெலியாவில் நேற்று…

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்…

நாட்டில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர்…

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல்…

கொழும்பில் கடந்த 44 வருடங்களாக கலைஞர் ராதா மேத்தா தலைமையில் இயங்கி வரும் புதிய அலை கலை வட்டதின் கலை இலக்கியப் பிரிவு கொழும்பு  14 -கலைமகள்…

தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து 69 இலட்சம் பேரின் நம்பிக்கையை நிறைவேற்ற செயல்படுவோம்… இன்றைய நாட்டின் நிலைமையை நோக்கும் போது திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் கட்சியின் தீர்மானம் குறித்து…