Browsing: இலங்கை
50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை 150 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. நள்ளிரவில் இருந்து 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் 2 ஆயிரத்து 600 என்று…
வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக்கொல்லப்பட்டார். அதே…
மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த Mocha என்ற பாரிய சூறாவளியானது நேற்று, வட அகலாங்கு 15.10 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.80 E…
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடும் காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத் தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதனை காணொளியாக்கி டிக் டொக் செயலில் பதிவிட்ட வடமராட்சி…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை…
கம்பளை – எல்பிட்டிய பகுதியில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த 22 வயதான பெண்ணின் ஜனாசா தோண்டியெடுக்கப்பட்டது. ஃபாதிமா முனாவ்ரா என்ற குறித்த பெண், கடந்த 7ஆம்…
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (11) நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ…
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல்…
நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.எதிர்வரும்…