Browsing: உள்நாட்டு செய்திகள்
இரத்தினபுரி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்தி ,மற்றும் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு பாடசாலைகள் தொடர்பில் அவதானம்
2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி மாவட்டம் நாடாளுமன்ற…
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை தீர்ப்பற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. தேசிய கட்டட ஆராய்ச்சி…
சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில்…
(க.கிஷாந்தன்) என்.சி எனும் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் 3 ½ கிலோ என்.சி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக…
(க.கிஷாந்தன்) இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில்…
ஜனாதிபதியினால் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப்
நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப் அவர்கள் பெருந்தோட்டம்…
நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா ஆலயத்தின் பங்குதந்தை அருட்தந்தை கெமிலஸ் அவர்களின் வழிகாட்டளில் இன்று காலை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர்…
(க.கிஷாந்தன்) ‘ தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை தேடிவரும் பருவகால பறவைகள் நாம் அல்லர். வென்றாலும், பின்னடைவை சந்தித்தாலும் மக்களுடன் தான் இருக்கின்றோம். மக்களுக்கான எமது…
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில்
புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர்…
(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது…