Browsing: உள்நாட்டு செய்திகள்
நமுனுகுலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய பதுல வத்த நமுனுகுலை பகுதியை சேர்ந்த நபர்…
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் (27) இரவு மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில்…
இந்த அனர்த்த இரண்டு நாட்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக செயல்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரிக்கை! இந்த…
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு – விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுகின்றன
(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று…
(க.கிஷாந்தன்) சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை…
(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து…
நுவரெலியா மாவட்டம் – இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா நகர மையப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நுவரெலியா விக்டோரியா…
சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில்…
(க.கிஷாந்தன்) க.பொ.த. உயர்தரப்பரீட்சை 25.11.2024 அன்று ஆரம்பமாகியது. நாடு பூராகவுமுள்ள 2312 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். முற்பகல்…
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை…