Browsing: மலையகம்
பதிய அமைச்சரவையின் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி அனுர கருணாதிலக இன்று (19) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில்…
இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்டனர். இரத்தினபுரி கரவிட்ட…
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க…
க.கிஷாந்தன் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சாம்பசிவம் சதிஸ்குமார் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதவான்…
கினிகத்தேன – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில் நேற்று (18) மாலை இடம்பெற்ற…
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக…
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 44(2)வது உறுப்புரையின் பிரகாரம் பின்வரும் அமைச்சர்கள் 2024 நவம்பர் மாதம் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ ஜனாதிபதி…
சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின்…
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 22…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா…