Browsing: மலையகம்
நானுஓயா நிருபர் நாடளாவிய ரீதியில் நாளை (14) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: புசல்லாவையில் சோகம்! புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்ட கங்காணியொருவர் உயிரிழந்துள்ளார். ஐயாவு கிருபாகரன் (வயது – 50) என்ற…
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம், வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், வானின் சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் ஸ்கேடன் தோட்ட…
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். 2024ஆம் ஆண்டு…
கடுமையான மழை காரணமாக பல்வேறு பகுதியில் மண்மேடுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது, கண்டி கலஹா பிரதான வீதியில் அல்ஒயா எனும் பிரதேசத்தில் பாரிய மண்மேடு உடன்…
வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய…
‘தொழிலாளர்கள் மீது அக்கறையின்மை, ஊழல் – துஷ்பிரயோகம் காரணமாகவே கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தேன்’
(க.கிஷாந்தன்) தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தடம்மாறி பயணிக்கின்றது. தொழிலாளர்களின் நலனில் அக்கறையின்றி புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்கள் தரகுப்பணம் பெறுதல், சிரேஷ்ட உறுப்பினர்களை அகெளரவப்படுத்தல்,…
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதுடன் இதன்போது லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
நானுஓயா நிருபர் தற்போதைய ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பல மேடைகளில் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்கினார்…
ஜனாதிபதி கூறியதுபோல நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம்
(க.கிஷாந்தன்) ‘மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியதுபோல…