Browsing: மலையகம்
ஆரம்ப காலம் தொட்டு அது என்னவோ தெரியல, மழை நீருக்கு எங்கள் பாடசாலை மீது அவ்வளவு பிரியம். வகுப்பறைக்குள் வந்து எங்களுடன் அந்நியோன்யம் ஆகிவிடும். காலை 7…
ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்
ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த இடத்தில், ஹட்டன் ஸ்ரீ நிரோதாராம விஹாரையும்,…
நுவரெலியா பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனம்(P.H.D) ஊடாக வாய்வழி புற்றுநோய் பரிசோதனை மற்றும் குழந்தை பல் பராமரிப்பு நிகழ்ச்சிகள் 2024.10.18 & 2024.10.19 ஆகிய திகதிகளில்…
மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற நுவரெலியாவில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்
(க.கிஷாந்தன்) மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மிக முக்கிய மாவட்டமே நுவரெலியா மாவட்டமாகும். மலையகத்தின் இதயமெனக் கருதப்படுகின்ற இம்மாவட்டத்தில் எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும்.…
(க.கிஷாந்தன்) நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. ராதாகிருஷ்ணன் அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள்…
(க.கிஷாந்தன்) ஜனாதிபதித் தேர்தல்களிலிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளார்கள் அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியாமாவட்டத்தில்…
ஒல்லாந்தர் காலத்து VOC கேடயம் மற்றும் நாணயங்கள் விற்பனை செய்ய முயற்சி : அட்டனில் ஒருவர் கைது
(க.கிஷாந்தன்) ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம்…
(க.கிஷாந்தன்) “இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப்…
(க.கிஷாந்தன்) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரசாரப்பணிகள் இன்றைய தினம் (16.10.2024) ஆலய வழிபாட்டுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
ஹப்புத்தளை – தங்கமலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்தார். நேற்றைய தினம் பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு…