Browsing: மலையகம்
யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்
(க.கிஷாந்தன்) 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்…
எதிர்க்கட்சியிலிருந்து பேசியது போல ஜனாதிபதி அனுர மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – அட்டன் கூட்டத்தில் வேட்பாளர் திகாம்பரம்
(க.கிஷாந்தன்) இன்றைய ஜனாதிபதி இன்னொரு அனுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக பேசியுள்ளார். அவர் இப்போது ஜனாதிபதியாக…
(க.கிஷாந்தன்) இந்த தேர்தலில் அநேகமானவர்கள் பலமான எதிர்கட்சியை அமைப்பதற்காக வாக்கு கேட்கின்றார்கள் ஆனால் ஜக்கிய மக்கள் சக்தி வாக்கு கேட்பது பலமான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்காகவும்…
டி.சந்ரு செ.திவாகரன் முன்னால் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்ததை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா…
தேர்தலில் எந்த கட்சிக்கு தமது ஆதரவு வழங்குவது தொடர்பாக மலையக மக்கள் சக்தியின் உயர் பீட கலந்துரையாடல்
பாராளுமன்றம் தெரிவானால் ஆற்றக்கூடிய சேவை குறித்தே ஆதரவு மலையக மக்கள் சகதி தீர்மானம். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்கள் மலையகம் குறித்து எவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றனவோ அதற்கமையே இந்த…
கம்பளை புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்க்கு அருகில் புப்புரஸ்ஸ கலஹா பிரதான வீதியில் ஜீப் வண்டி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. புப்புரஸ்ஸ…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள்…
தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பின் மூலம் கட்டிய குடியிருப்புகள் பல உடைக்கப்படும் போது அதற்கு எதிராக மலையகப் பிரதிநிதிகள் குரல் கொடுக்கவில்லை -மலையக ஜனநாயக முன்னணி
(க.கிஷாந்தன்) அத்துமீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு எதிராக வழக்கு தொடரத் தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் காலத்தில் கம்பனிகளுக்கு அறிவிருதல் விடுக்கப்பட்டு சுற்றுநிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.…
(க.கிஷாந்தன்) நாட்டில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி (09) மாலை நுவரெலியா…
இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக நேசித்த பெரும்பாண்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக…