Browsing: மலையகம்

தீபாவளி தினத்தை முன்னிட்டு அனைத்து சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த…

தீபாவளிக்கு மறுநாள் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை! – ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும்…

செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் தபால் நிலையதிற்கு முன்பாக தாஜ் சமுத்திரா…

இராகலை தோட்டத்தில் பிறவியிலேயே வாய் பேச இயலாத நிலையில், தன் இளம் வயது மகளுடன் எதுவித வசதியும் அற்ற குடில் ஒன்றில் நிர்கதியான நிலையில் வசித்து வந்த…

மஸ்கெலியா விசேட நிருபர். பாவனையாளர் நலன் பேணும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு உணவு, மற்றும் பொருட்களை பாதுகாப்பான முறையில் வழங்கும் நோக்கில் மஸ்கெலியா நகரில் உள்ள உணவகங்கள்…

செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நாளை தினம் வியாழக்கிழமை நண்பகல் 12…

(க.கிஷாந்தன்) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…

பொரகஸ்,.ப/சரஷ்வதி.த.வித்தியாலயத்தில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திர கண்காட்சி நேற்றும்,இன்றும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.மாணவச் செல்வங்களின் ஆக்கத்திறனை தெளிப்படுத்தும்.சித்திரங்கள்,வியக்க வைக்கும் கலைநுட்பங்கள் என்பன எம்மையும் பார்க்க…

கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்து கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை பெற்ற எட்டியாந்தோட்டை கே/ தெஹி /பாரதி தமிழ் வித்தியாலய‌த்தைச் சேர்ந்த S.சர்மிளா‌ அவர்கள்…

மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் கிளை காரியாலயத்தில் மஹஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. நுவரெலியா…