Browsing: மலையகம்

காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று…

காவத்தை, நீலகமாம் தோட்டப் பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கறுப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர்…

மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்டைந்துள்ளது. நேற்று 21 ம் திகதி மதியம் ஆரம்பித்த கன மழை காரணமாக ஹட்டன்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நோர்வூட்…

டி சந்ரு.திவாகரன் இந்தியாவின் துணை ஜனாதிபதி சீ.பி.இராதாகிருஸ்ணன் இரண்டு நாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் (20.04.2026) காலை 11.00 மணியளவில் வரலாற்று முக்கியத்துவம்…

செ,திவாகரன் நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) ஞாயிற்றுக்கிழமை (19) அன்று இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய…

மலையக மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ் (SIDPS) எனும் தொண்டு நிறுவனமும், கலையின்…