Browsing: மலையகம்
செ.திவாகரன் நுவரெலியா 2026 வசந்த கால மலர் கண்காட்சி நிறைவு – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் வசந்த காலங்களில்…
செ.திவாகரன் நுவரெலியாவில் போதிய பேருந்துகள் இன்றி நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள். தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும்…
இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை முன்வைப்போம்-<இந்திய உப-ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன்
இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை முன்வைப்போம் <இந்திய உப-ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன்> இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக…
இலங்கை, [12 ஏப்ரல் 2026] – நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சூரியன் உச்சம்…
ஹல்துமுல்லையில் மது அருந்திய மாணவர்கள்: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
ஹல்துமுல்லையில் மது அருந்திய மாணவர்கள்: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! பதுளை,ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மாணவர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட…
சூறாவளியினால் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 50 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி, லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை
லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வீடமைப்புத் திட்டம்: பாராளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி! கொழும்பு: பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழும்…
மடுல்சீமை, ஏப். 09 – சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மடுல்சீமை நகரில் உள்ள உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களில் இன்று (09) பொது…
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
செ.திவாகரன் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம். கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் , காசல்ரீ நீர்தேக்கத்திற்கு…
பசறையில் வீடு ஒன்றில் தீ விபத்து – சமையல் அறை முற்றிலும் சேதம் பசறை, மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (07) இரவு…