Browsing: மலையகம்
நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி
திட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை…
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும்…
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி…
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை…
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கை-மலைப்பாங்கான பகுதிகளிலும் நீரோடைகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை
மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நேற்று (29)…
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களின் சில…
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டும் வியாபார பதிவு செய்யாததன் விளைவு இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை பெறமுடியாமல் போன பலர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டும் தங்களது வியாபாரங்களை பிரதேச செயலகங்களில் வியாபார பதிவின் கீழ் பதிவு செய்யாததன் விளைவாக அரசு வழங்கும் இரண்டு இலட்சம்…
நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம்
நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம். நாவலபிட்டி தொலஸ்பாக பகுதியில் உள்ள ராக்சாவ தோட்ட ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில்…
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சிக்கு முஸ்தீபு .
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சிக்கு முஸ்தீபு . ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ் என்ற…