Browsing: இலங்கை
2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்
2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்.
2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.…
டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நூல் வெளியீட்டு விழா
டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்…
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா…
கொழும்பு – குருநாகல் வீதி, நால்ல மஞ்சிக்கடை சந்திக்கு அருகில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பாடசாலை…
தொழில்முனைவு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான ஊக்குவிப்பிற்காக அலோ பிளாக் இலங்கைக்கு வருகை
தொழில்முனைவு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான ஊக்குவிப்பிற்காக அலோ பிளாக் இலங்கைக்கு வருகை இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதில் பங்காளராகுவதே…
வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசுவை, பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த சிசு, இன்று…
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்…
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் வழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பெருந்தோட்டப்…