Browsing: இலங்கை
மாவடிப்பள்ளி சம்பவத்துடன் தொடர்புடைய நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அன்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர்…
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த…
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2014.01.01ஆம் திகதியன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில்…
வாரத்தில் புதன்கிழமை தோரும் மொனராகலை மாவட்ட மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு…
நலன்புரி விண்ணப்ப படிவங்களை பெற பிரதேச செயலகத்துக்கு வர வேண்டாம் – நுவரெரியா பிரதேச செயலாளர் வேண்டுகோள்
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் பொதுமக்களிடம் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை கையளிக்குமாறு தெரிவித்த நிலையில். சில நாட்களாக நுவரேலியா பிரதேச…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு சமூக ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம்…
இந்த நாட்களில் வட்ஸ்அப் சமூப வலையமைப்பு ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ்…