Browsing: இலங்கை
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் …
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கோடியா வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது கந்தபளை இருந்து கொங்கோடியா நோக்கி மரகறி ஏற்றுவதற்காக பயணித்த லொரி…
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. …
வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகளை வழங்குவதற்கு தேவையான மொத்த துணிகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புத்தசாசன,…
கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்,…
மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1,996 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சீன அரசு இணங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.…
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில்…
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு பொலிஸ் வைத்தியசாலையின் வருடாந்த செலவை விட அதிகம் – அமைச்சர் விஜித ஹேரத்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித…