Browsing: இலங்கை
முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் வேண்டும் -முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
முட்டை விலையை நிர்ணயம் செய்ய ‘விலை சூத்திரம்’ ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு முட்டையை…
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு…
ஒல்லாந்தர் காலத்து VOC கேடயம் மற்றும் நாணயங்கள் விற்பனை செய்ய முயற்சி : அட்டனில் ஒருவர் கைது
(க.கிஷாந்தன்) ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 இலட்சம்…
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (18) அதிகாலை…
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் நேற்று (17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக…
வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
காலி மேல் நீதிமன்றில் நீண்ட காலமாக விசாரணை இடம்பெற்று வந்த வழக்கொன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2000.02.06 அன்று, இமதுவ பொலிஸ்…
சீ ஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அரச சபையில் நேற்று (16) அவர் சட்டமா அதிபராக…
வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தல் குறித்து ஜனாதிபதி பணிப்பு
வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேபோல்…
நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் நிவாரணாப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால்…