Browsing: இலங்கை
தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும்
தாமதமின்றி நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படும் என்றும் இச்சட்டத்தின் ஊடாக சமூக ஊடகங்களுக்கு எவ்வித வரையறையும் ஏற்படுத்தப்படாது என வெகுசன ஊடக,…
திறந்த வான் பாய்ச்சலின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சிப்பாயை நேரில் பார்வையிட்ட இராணுவத் தளபதி
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி…
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00…
கடந்த 30 வருடங்களாக உயர்கல்வித்துறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் உயர்கல்வி முறையில் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி வருவதாகவும்…
76வது சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையை முன்னிட்டு கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
2024 பெப்ரவரி 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான போக்குவரத்து திட்டத்தை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, காலி வீதியின்…
கட்டுப்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருங்கற்களை ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.. நாட்டில் தற்போது கட்டுமான அபிவிருத்திகளுக்குத் தேவையான…
உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.. 2023/2024 பெரும்போக நெல் கொள்வனவுக்கான சலுகை வட்டிவீதத்தின்…
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேக வரம்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல…
புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து அதிக கவனம் – கல்வி அமைச்சர்
நாட்டில் நான்கு வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை அதனால் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து புதிய கல்வி சீர்திருத்தத்தில் அதிக கவனம்…
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க…