Browsing: இலங்கை

கடந்த 4 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தால் வட – கிழக்கு பிரதேசம் மிகவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

கடந்த 4 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தால்  வட – கிழக்கு பிரதேசம் மிகவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி இரண்டாவது வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதி…

மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கண்டியில்…

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தால் தேடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 10ஆம் திகதி பெண்ணொருவர்…

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை…

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லெல்ல…

மூன்று மாதங்களுக்குள் நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய புதிய சமூக பாதுகாப்பு திட்டம் அமைச்சரவைக்கு – அமைச்சர் மனுஷாவின் வாக்குறுதி தற்போதுள்ள அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களையும்…

தபால் திணைக்களத்தின் COD புதிய அலுவலகங்கள் இரண்டு பதுளை மற்றும் பண்டாரவளை நகரங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும், தபாலில் பொருட்களை அனுப்பும் சேவையை…

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு இன்றும் (11) நாளையும் (12)…