Browsing: இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ‘CEWAS’ என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான…

இந்த நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி சகலரது ஆதரவையும் பெறக்கூடிய ஒருவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு…

பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளது. மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே…

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு  நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…

2020, 2021, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் எதோ ஒரு விதத்தில் கருணைக் கிழங்கு, வற்றாளை மற்றும் மரவள்ளி ஆகிய கிழங்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை…

அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) வில்லைகளை வைத்தியரின் அனுமதியின்றி அதிகமாகப் பயன்படுத்துவதனால், அவற்றில் காணப்படும் பற்றீரியா நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படும் தன்மை வேகமாகக் குறைந்து வருவது உங்களுக்குத் தெரியுமா?…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் : கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் இணக்கம்… – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன. சர்வதேச…

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (05)…

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய,…