Browsing: இலங்கை

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் ஆயுர்வேத துறைக்கு தேவையான  கஞ்சாவை நாட்டில் பயிரிடும் அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென  சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர…

காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த மாதம் 5ஆம் திகதி ரயிலில் மோதி காயங்களுக்கு…

தந்தையின் அலைபேசியை பாடசாலைக்கு கொண்டு சென்ற மாணவியொருவர், பாடசாலை அதிபரிடம் அகப்பட்ட அவமானத்தால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று கலன்பிந்துனுவெவ பகுதியில் பதிவாகியுள்ளது. 15 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு…

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் (06) மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த…

இலத்திரனியல் ஊடகங்கள் மீது இதுவரையிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, அவ்வாறு செய்யும் எண்ணமும் தமக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் 06 வருடங்கள் நீடிப்பதற்கான எந்தவித ஏற்பாடும்; இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல…

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின்…

க.கிஷாந்தன் நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 300 ரூபாவினால் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (6) தெரிவித்தார். டொலரின்…

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியின் இன்றைய அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி, இன்றைய தினம் சுமார் 13 பேரின் சடலங்கள் என…