Browsing: இலங்கை
உடப்பு – கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை வயது குழந்தையை இறால் தொட்டியில் தள்ளிய தாய் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த…
(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா…
தலவாக்கலை நகரில் இன்று (04/03/23) தலவாக்கலை, கொட்டகலை சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை முன்னெடுத்திருந்தனர். இதன் போது உணவு சட்டத்தை மீரியோருக்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு…
கடந்த ஜனவரி 20ம் திகதி நானுஓயா – ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு…
ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்கு பூஜ்ய பிபிலே குணானந்தாபிதான நாயக்க ஹிமிபானான் வஹன்சே அவர்கள் இறைஞானபதம் எய்தியுள்ளார்
100 வருட புராதன பழமை வாய்ந்த சுமார் 1927 ஆம் ஆண்டுகளில் இருந்து பௌத்தஸ்தலமாக விளங்கும் ஹக்கலை ஶ்ரீ சங்ககிரி விகாரையின் பிரதமை பிக்குவும், பல்லின மக்களின்…
அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என எழுதப்பட்ட சுலோகங்களை…
கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சில் தற்போது விசேட விசாரணைப் பிரிவு ஒன்று இல்லாததால், அவ்வாறானதொரு பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும்…
சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள எரிஎரிபொருள் , விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இன்று (02) முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக ,டோகன்கள் (குறி அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளன. நாட்டில்…