Browsing: இலங்கை
24 வது கொடகே சாகித்திய விழா தேசிய நூலக சபை கேட்போர் கூடத்தில் (15.) சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பொழுது தமிழ் நூல்களுக்கான விருதுகளை இலக்கியப் புரவலர்…
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு…
வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் நீராடச் சென்ற ஜயவர்தனபுர பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார்…
தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (17) காலை ரெயிலில் மோதுண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்த பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவில்…
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல்…
களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ்…
பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்த துரைசாமி விஜிந் உட்பட இந்தியாவில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு அமோக வரவேற்பு
பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் பெற்று இலங்கை…
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டு, வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக…
100 கோடி ரூபா செலவில், 1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின்…
நானுஓயா கிளாசோ தோட்டத்தில் முதலாவது பட்டதாரிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (16/12/22) கிளாசோ தோட்டத்தில் இடம்பெற்றுது. எம் .நாராயனன் ,ஆர்.புகனலோஜினி ஆகியோரின் புதல்வரான…