Browsing: மலையகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா…

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும்,…

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்…

வி.தீபன்ராஜ் குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் ஒருவர் பலி நானுஓயா கிடிமிட்டி பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். அவர் தேயிலை தோட்டத்தில் கொழுந்து…

தனது பிள்ளையின் விடுகை பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமை ஆணைக்குழு வரை சென்ற தாய். நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள கோட்டம் 2 இல் பாடசாலை ஒன்றில்…

நீண்ட காலமாக அரசாங்கத்தால் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாத இலங்கை அஞ்சல் சேவைகள், கடந்த ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளன. தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார, 2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் துறைக்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட…

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள், லொறி மோதி விபத்து – ஒருவர் படுகாயம் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வேண்டிகோனர் சந்தி (11) இடம்பெற்ற…

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது தற்போது (2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு) மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 200…