Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சப்பரகமுவ மாகாணம் – கேகாலை மாவட்டம் எட்டியாந் தோட்டை பனாவத்தை 3 ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
கோவில்

சப்பரகமுவ மாகாணம் – கேகாலை மாவட்டம் எட்டியாந் தோட்டை பனாவத்தை 3 ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaNovember 15, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே
அரவணைத்து அன்பு செய்து காத்தருள வருவாய்
துணையிருந்து எங்களை நீ வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்

பண்புடனே நாம்வாழ வழியமைக்கும் தாயே
பரிதவிப்பு இல்லாமல் காத்தருள வருவாய்
மனமகிழ்வு தந்தெம்மை வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்

உயிர்க் கெல்லாம் தாயாக இருப்பவளே தாயே
உலகத்தில் எம் நிலையை உயர்த்திடவே வருவாய்
உறுதுணையாயிருந் தெமக்கு வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்

மலை சூழ்ந்த திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே
மதி நிறைந்த மனத்தினராய் வாழச் செய்ய வருவாய்
முயற்சிகளில் வெற்றிதந்து வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்

நம்பிச் சரணடைவோர் நலன் காக்கும் தாயே
நிம்மதியைத் தந்து எம்மை வாழவைக்க வருவாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்

பனாவத்தை தோட்டமதில் பதி அமர்ந்த தாயே
பசிக்கொடுமை இல்லாமல் வாழவைக்க வருவாய்
தமிழ்மொழிக்கு தளராது வளமளிக்க வேண்டும்
எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.