இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 5 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் மேலும் 529 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.