கண்டி மாவட்டம் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட தலாத்ஒயா பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை 14.06.2024 அன்று வைக்கப்பட்டது,
இக்குடி நீர் திட்டமானது 8.4 மில்லியன் ரூபாய் செலவில் 84 குடும்பங்களை சேர்ந்த பயனாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில்பயன் தரகூடிய வகையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்தின ஜீவன் தொண்டமான் இனைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
.
இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன தேசிய நீர்வளங்கள் வடிகால் அமைப்பின் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
