Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

July 25, 2026

பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

July 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » யாழ்.மருதனார்மடம் – அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில்
கோவில்

யாழ்.மருதனார்மடம் – அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில்

ThanaBy ThanaJanuary 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மருதனார்மடம் அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில்

இராமபிரான் தூதுவராய் இலங்கை வந்த ஆஞ்சநேயர்
இற்றைவரை உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்

மறம் அழித்து அறம் காக்க இலங்கை வந்த ஆஞ்சநேயர்
மதிதவறா நிலையிருக்க உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்

சீதையம்மை சிறைமீட்க இலங்கை வந்த ஆஞ்சநேயர்
மனவுறுதி தந்து உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்

கொடுங்கோன்மை ஆட்சியையே அழிக்க இலங்கை வந்த அஞ்சநேயர்
கொடியவர்கள் கொட்டத்தை அடக்கி உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்

தர்மத்தைத் தரணிக்குப் பறைசாற்ற இலங்கைவந்த ஆஞ்சநேயர்
தவறில்லாவழி காட்டி உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்

சிவனாரின் அவதாரமாய் இலங்கை வந்த ஆஞ்சநேயர்
சிந்தையிலே உறைந்து உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை நம்பித் தொழுவோம் நாங்கள்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.