Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

August 19, 2026

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
Breaking

நாளை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

ThanaBy ThanaAugust 14, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (ஆகஸ்ட் 15) பாதுகாப்புக் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நேற்று (13) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 09 மணி முதல் 11 மணி வரை கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்..

இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வது, அமைதியை பேணுதல், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என சில விசேட கடமைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு வேட்பாளருடன் வரும் கட்சி உறுப்பினர்களுக்கும் தனித்தனி இடங்கள்; ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வேட்பாளரின் கட்சி உறுப்பினர்கள்ஃஆதரவாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்; குறித்து அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் செயலகத்திற்கு பாதுகாப்பை வழங்குவதோடு, அதே பகுதியை உள்ளடக்கும் வகையில் வீதி மறியல் மற்றும் பொலிஸார் நடமாடும் வகையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், விசேட போக்குவரத்தை கையாள்வதற்காக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இந்த பாதுகாப்பு கடமைகள் நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!

    August 19, 2026

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.