Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

June 10, 2026

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

June 10, 2026

அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

June 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
மலையகம்

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

ThanaBy ThanaJune 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பசறை நிருபர்
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கனகதேரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் (08) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் கலந்துகொண்டதோடு கெளரவ அதிதிகளாக கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கே. திருலோகசங்கர், ஊவா மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் ஸ்ரீதரன் , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் தியாகராஜா, பசறை பிரதேசசபை உப தவிசாளர் சி.நவராஜ் , கல்லூரியின் பழைய மாணவரும் பசறை பிரதேசசபை உறுப்பினருமான ஸ்டேன்லி கிஷான்ராஜ் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ். மகேந்திரன் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் பெளதிகவள  பிரச்னைகள் தொடர்பாக விசேட கந்துரையாடலும்,   கள ஆய்வும் இடம்பெற்றது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன் முறையான பேருந்து தரிப்பிடம் தேவை – மக்கள் அவதி!

    June 9, 2026

    பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

    June 9, 2026

    மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனை-இரண்டு இளைஞர்கள் கைது

    June 8, 2026

    நாட்டில் இன்றும் (8) மழையுடனான வானிலை

    June 8, 2026
    Editors Picks

    சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    June 10, 2026

    பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

    June 10, 2026

    அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

    June 10, 2026

    மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி திட்டவட்டம்!

    June 10, 2026

    சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    June 10, 2026

    பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

    June 10, 2026

    அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.