Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்பு

July 5, 2026

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி

July 5, 2026

ஹட்டன் – நுவரெலியா வீதியில் மண் சரிவு: போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

July 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்பு
Breaking

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்பு

ThanaBy ThanaJuly 5, 2026Updated:July 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட மோதலில் 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மதியளவில் கைதிகளின் இரு வேறு குழுக்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. மோதலில் காயமடைந்த 20 கைதிகளும் உடனடியாக மீட்கப்பட்டு நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரடிப்படை குவிப்பு

மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் பெரும் பதற்ற நிலை உருவானது. இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கைதிகளுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி

    July 5, 2026

    ஹட்டன் – நுவரெலியா வீதியில் மண் சரிவு: போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

    July 5, 2026

    கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு: இருவர் கைது!

    July 5, 2026

    2025 (2026) உ/த மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியீடு: பரீட்சைத் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    July 5, 2026
    Editors Picks

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்பு

    July 5, 2026

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி

    July 5, 2026

    ஹட்டன் – நுவரெலியா வீதியில் மண் சரிவு: போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

    July 5, 2026

    கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு: இருவர் கைது!

    July 5, 2026

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்பு

    July 5, 2026

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி

    July 5, 2026

    ஹட்டன் – நுவரெலியா வீதியில் மண் சரிவு: போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

    July 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.