Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

September 10, 2026

அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

September 10, 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

September 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து
மலையகம்

அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

ThanaBy ThanaSeptember 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரச இலக்கிய விழா 2026: விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு பிரதி அமைச்சர் வாழ்த்து

ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் (08.09.2026) நடைபெற்ற அரச இலக்கிய விழா 2026 இல் தமிழ் மொழிப் பிரிவில் பல்துறைகளில் விருதுகளைப் பெற்ற பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மொழிக்கான சிறந்த நானாவித படைப்பிற்கான விருதை வென்ற திரு. இரா. சடகோபன், தமிழ் மொழிக்கான நானாவித படைப்பிற்கான (ஆங்கிலம்) விருதை பெற்ற திரு. எம். வாமதேவன், தமிழ்ப்பிரிவில் சிறந்த நாவலுக்கான விருதை, பெற்ற இரா. நித்தியானந்தன், தமிழ்ப்பிரிவில் சிறந்த தமிழ் சிறுகதை தொகுப்பிற்கான விருதை பெற்ற திருமதி. பிரமிளா பிரதீபன் ஆகிய நால்வரும் தமக்கான விருதுகளைப் பெற்று மலையக இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

 

எனவே இவர்களின் இலக்கிய பணி தொடரவேண்டும் என்பதுடன், மும்மொழிகளிலும் இலங்கையின் இலக்கிய வளத்தை வளப்படுத்திய இலங்கையின் இலக்கியத்திற்கான அதியுயர் விருதான “சாஹித்ய ரத்னா” விருதை பெற்றுக்கொண்ட மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் எழுத்தாளர் பராக்கிரம கொடித்துவக்கு பேராசிரியர் காமினி பொன்சேகா ஆகியோருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசு பல்கலைக்கழக அனுமதி: 2ஆம் கட்ட தெரிவுப்பட்டியல் வெளியீடு – செப்டம்பர் 17 வரை பதிவு செய்யலாம்!

    September 10, 2026

    இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

    September 10, 2026

    பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.

    September 10, 2026

    ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி காணி விவகாரம்: அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை-ஜீவன்

    September 10, 2026
    Editors Picks

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026

    ஏகலயில் மற்றுமொரு மெட்ரோ டிப்போ செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    அரச இலக்கிய விழா 2026:  விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு  பிரதி அமைச்சர் வாழ்த்து

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.