Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உயிர்த்த ஞாயிறு வழக்கு-பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

July 31, 2026

பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கந்தப்பளை-எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புத்தக கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும்
மலையகம்

கந்தப்பளை-எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புத்தக கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும்

ThanaBy ThanaApril 17, 2023Updated:April 17, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

கந்தப்பளை அல்மா கிரேமண்ட் இளைஞர்கள் தன்னார்வமுடன் பிரதேசவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை உயர்த்துவதற்காகவும் ஆரம்பித்த எழுகை நூலகம் மூன்று ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக முன்னோக்கி செல்கிறது.

வாசிப்போடு சேர்ந்து மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமையை வெளிக்கொணரும் பல்வேறு முயற்சிகளை எழுகை நூலக நிர்வாகம் செய்து வருகிறது.

நூலகத்திற்கு வருகைதரும் மாணவர்கள் சிறிது நேரம் விளையாட்டுச் செயற்பாட்டை மேற்கொள்வதோடு நூலகத்தில் காணப்படும் இசைக்கருவிகளை இசைத்தும் மகிழ்கின்றனர். இந்நூலகத்தில் 4000க்கு மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களும் இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் காணப்படுகின்றன.

இம்மூன்றாண்டுகளில் பிரதேச மாணவர்களின் கல்வியிலும் பாரிய மாற்றம் பெற்றுள்ளது இதனை வெளிவரும் தேசிய பரீட்சை பெறுபேறுகள் வெளிகாட்டுகின்றன.

மாணவர்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பதற்கான சூழலை எழுகை நூலக நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதே போல மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் நூலகங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக புத்தக கண்காட்சி கலை நிகழ்ச்சி,ஓவியக் கண்காட்சி பாரம்பரிய விளையாட்டுப்போட்டி என்பவற்றை எழுகை நூலக நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொண்டாடடியமை குறிப்பிடத்க்கது.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026

    பூனாகலை – பண்டாரவளை பிரதான வீதி புனரமைப்பு: எழும் மண் தூசியால் மக்கள் பெரும் அவதி!

    July 31, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026
    Editors Picks

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உயிர்த்த ஞாயிறு வழக்கு-பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உயிர்த்த ஞாயிறு வழக்கு-பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.