Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக இளம் கலைஞர்களை இணைத்துக்கொண்டு பதுளையில் இடம்பெற்ற மலையகம் 200 கலை நிகழ்வு.
மலையகம்

மலையக இளம் கலைஞர்களை இணைத்துக்கொண்டு பதுளையில் இடம்பெற்ற மலையகம் 200 கலை நிகழ்வு.

ThanaBy ThanaMay 27, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்திய வம்சாவளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் பலதரப்பட்ட நிகழ்வுகளை செய்து வருகின்றன.
அந்தவகையில் Australia aid அமைப்பு மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மலையகம் 200 நிகழ்வானது வியாழக்கிழமை (25) பிற்பகல் 2.00 மணியளவில் பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் இருக்கும் மலையக கலைஞர்கள் சிலரை திரட்டி அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிகள் வழங்கி மூன்றாவது நாளில் அவர்கள் அனைவரினதும் தனித்துவமான படைப்புகளையும் திறமைகளையும் மேடையேற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மலையகம் சார்ந்த கவிதைகளை, நாடகம், நடனம், பாடல்கள், சித்திரம், குறும்படம் என பல்வேறு கலையம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டதோடு டாக்டர் பொன்னி அவர்களின் “கருப்பி” எனும் ஓரங்க நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மேலும் Australia aid மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் நடாத்திய நிகழ்வு மலையகம் 200 எனும் தொனிப்பொருளை அடுத்தக்கட்ம நகர்விற்கு கொண்டு சென்றிருந்ததாக வருகை தந்த கலைஞர் தெரிவித்தனர்.
– ராசையா கவிஷான் –
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.