அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான குறித்த சந்தேகநபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருடன் தொடர்பைப் பேணியவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் ஈரானுடன் தொடர்புகளைப் பேணியவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
