Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

July 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் அராலி ஆவாரம்பிட்டி, நாவலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
கோவில்

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் அராலி ஆவாரம்பிட்டி, நாவலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்

ThanaBy ThanaNovember 22, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

அருளளித்து அரவணைத்து ஆற்றல் தரும் எங்கள் தாயே
அசையாத மனவலிமை தந்திடவே வரவேண்டும்
தீராத துன்பங்கள் அண்டாத நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

கேட்டவரம் தந்தெமக்கு ஆற்றல் தரும் தாயே
காலமெல்லாம் உடனிருந்து துணைதரவே வரவேண்டும்
காவலாயிருந்தெமக்கு காப்பினைத் தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

கருத்தினிலே நீயிருந்து கவலைகளைப் போக்கிடவே வரவேண்டும்
கேடு செய்ய நினைப்போர் எமை அண்டா நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

நம்பி வந்து அடிதொழுவோர் நலம் காக்கும் தாயே
நெஞ்சகத்தில் உறைந்திருந்து நிம்மதியைத் தந்திடவே வரவேண்டும்
நிரந்தர நிம்மதியை என்றும் எமக்குத் தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

கல்வியகம் அருகினிலே அமர்ந்தருளும் தாயே
அறிவொளியைப் பாய்ச்சி எங்கும் ஒளிபெருக்க வரவேண்டும்
நல்லெண்ணம் கொண்டோரின் உறவு நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

வடஇலங்கை வந்தமர்ந்து வளமளிக்கும் தாயே
வற்றாத கருணையினை எமக்களிக்க வரவேண்டும்
உடல் நலமும், உளநலமும் குன்றா நிலை தந்திடுவாய்
அராலியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    பலாங்கொடையில் காணாமல் போன 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

    July 25, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.