Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

June 10, 2026

பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

June 10, 2026

அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

June 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக இந்து குருமாருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
Breaking

மலையக இந்து குருமாருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

ThanaBy ThanaMay 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக இந்து குருமாருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மலையக இந்து குருமார் பல தசாப்தங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் சில பொதுவான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இது குறித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளித்தமைக்காக அரசாங்கத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக இந்து குருமார் இங்கு குறிப்பிட்டனர்.

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட குருமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026.05.26

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    June 10, 2026

    பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

    June 10, 2026

    அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

    June 10, 2026

    மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி திட்டவட்டம்!

    June 10, 2026
    Editors Picks

    சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    June 10, 2026

    பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

    June 10, 2026

    அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

    June 10, 2026

    மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை: பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி திட்டவட்டம்!

    June 10, 2026

    சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

    June 10, 2026

    பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் இயங்கும் சுற்றாடல் கழகத்தின் படையணி மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

    June 10, 2026

    அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வலுவடைந்தது இலங்கை ரூபா! மத்திய வங்கி

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.