**திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்
திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாசரிய சுவாமிகளின்
அருளாணையின் வண்ணம் இலங்கையில் திருவாவடுதுறை ஆதீனம்,சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் நிறுவி, இலங்கைக்கான இணைப்பாளராக சைவப்புலவர் இரா. ஜீவன்பிரசான் அவர்கள் நியமிக்கப் பட்டு “திருமுறைநெறிச் செல்வர் பட்டய வகுப்புகள் ” நடைபெற்றுவருகின்றன. இவ்வகுப்புகளில் இணைத்து கற்க விரும்புவர்கள் 0764725386 என்ற எண்ணுக்கு அழைத்து அல்லது புலனம் மூலம் (வாட்சாப்)குறுஞ் செய்தி அனுப்பி விபரம் அறிந்து விண்ணப்பிக்கலாம்.
