Browsing: இலங்கை
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளன என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 4.24 சதவீதத்தினால் பஸ் கட்டணங்கள்…
கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (02) இரவு…
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு..
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவியில் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான எச்.எஸ்.கே.ஜே.பண்டார அவர்கள்…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அமெரிக்க தூதுவர், ஜூலி சாங் இலங்கையின்…
அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜிதஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) நடைபெற்ற…
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி (ஒக்டோபர் 08) வரை ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் வாக்களிக்கும்…
உலகம் சிறுவர்களுக்கானது., அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஏழ்மை, போசாக்குக்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின்…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த…