Browsing: இலங்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி…
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
எதிர் கட்சி தலைவர் சஐித் பிரேமதாச தனது கட்சியின் கொள்கை பிரகடனத்தை மகா நாயகரிடம் கையளித்தார்
எதிர் கட்சி தலைவர் சஐித் பிரேமதாச இன்று ( 29 08 2024) கண்டிக்கான விஐயத்தை மேற் கொண்டதோடு தலதாமாளிகையில் பூஜை வழி பாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு…
இலங்கையிலும் முழு நீளத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் இரானி பட இயக்குனர் நம்பிக்கை
இலங்கையிலும் முழு நீளத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மலருக்கு நீர்வார்த்திருக்கிறது ஜெகன் சுப்பிரமணியம் எழுதி, இயக்கித் தயாரித்தளித்திருக்கும் “இரானி” திரைப்படம்.…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில…
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் தொடர் உறவைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பயணத்திற்குத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி…
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று(28) வரை 1,229 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் பேரணிகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களும்…
வடக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
வடக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்திற்கு செல்வதை எதிர்வரும் 2 நாட்களுக்கு தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை, கடும்…
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த…
ஜப்பானின் தென் பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். 12.5 மில்லியன் மக்கள் வாழும் Kyushu தீவில் இவ்வாறு சூறாவளி…