Browsing: இலங்கை
தேங்காய் உற்பத்தியை தாக்கும் வெண் ஈக்கள் நோய் உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு உடனடி தொலைபேசி இலக்கமொன்றை வழங்குமாறு கமத்தொழில் மற்றும்…
நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில இடங்களில் 50…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஆதரவளிக்கவுள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம்…
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு…
நேற்று மாலை சாமிமலை கவரவில்லை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை செடியின் வேர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த…
தமிழ் – சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை…
வலயமட்ட போட்டிகளைத் தொடர்ந்து,2024 ம் ஆண்டுக்கான இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மத்திய மாகாணத்தில் நடாத்தப்பட்ட (மாகாணமட்ட) பாடசாலைகளுக்கிடையிலான (தனிநபர்) சதுரங்கப்போட்டி மாத்தளை புனித…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…
மொட்டுவின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும்…