Browsing: இலங்கை

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட “மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய)…

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தனவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மாகாணத்தில் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக வறுமை கோட்டின்…

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளுக்கான மொத்த விலை கவனத்திற்கொள்ள வேண்டிய விதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்கலாம். கடந்த காலங்களில் நிலவிய அதிகரித்த உச்ச விலையில் காணப்பட்ட காய்கறிகள்,…

பலாங்கொடை நகரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் தண்ணீர் கலந்த டீசல் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பலாங்கொடையில் பதிவாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட எரிபொருள்…

தனது இரு பிள்ளைகளைக் கொன்ற தந்தை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று அம்பாறை பெரிய நிலாவெளி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 29 வயதான மகனையும்15 வயதான மகளையுமே…

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில்…

கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் போது நவீன தொழில்நுட்பத் திறனை பிள்ளைகளுக்கு வழங்குதல் அத்தியவசியமென்றும், விசேடமாக நெநோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத்…

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for…