Browsing: இலங்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு…

“WIN INTERNATIONAL(PVT) LTD” மற்றும் “KALAARASIGA FOUNDATION” இணைந்து நடாத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை ஒரே நாளில் மேடையேற்றிய பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சியான “கைலேஷ்வரா நாட்டிய…

இன்று (09) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் – ரம்பேவ பிரதான…

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (8) இரவு இடம்பெற்ற விபத்தில், தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய…

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில்…

பண்டிகை காலத்திற்காக எதிர்வரும் வாரத்தில் 40 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி தட்டுப்பாடு இன்றி ஒரு…

கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில்…

கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை…

வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மாலை வேளையில் பதற்றநிலை சற்று அதிகரித்துள்ளதுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை…

நீதியான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டமைப்பு (PAFFREL) ஏற்பாடு செய்த இலங்கையில் ‘ஜனநாயக ஆட்சிப்பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்” இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நோக்காகக் கொண்ட கற்கைநெறி…