Browsing: இலங்கை
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் இலவச வைத்திய முகாம் (06) இன்று புதன்கிழமை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில்…
(எஸ். சினீஸ் கான்) மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ(எனது கதை) என்ற வாழ்க்கைச்…
மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சி – நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவிப்பு.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.06.03.2024. கடந்த காலங்களில் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் பெருமளவில் அதிகரித்துள்ள மலையக மரக்கறிகளின் விலைகள் தற்போது வழமை நிலையை அடைந்துள்ளதாகவும், இந்த விலை…
இரத்தினபுரி நிவிதிகல கல்வி வலயத்திற்குட்பட்ட கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கலவான மீபாகம பாடசாலையின்…
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை எசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது . இந்த எசிட் தாக்குதலில் ஆறு பேர் பலத்த…
மீகஹகிவுல- களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் . குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் மாணவியை உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக…
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறுகின்றன. தவணைப் பரீட்சையில் இதுவரை…
நாட்டின் 100 கல்வி வலயங்களுக்குக் கீழ் வரும் 7, 902 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.08மில்லியன் தொகையான சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக “பாடசாலைகளுக்கு உணவு வழங்கும்…
பலாங்கொடை மொரஹெல பிரதேசத்தில் வயல் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்நேற்று ஐந்தாம் ( 5) திகதி இரவு மீட்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மொரஹெல பிரதேசத்தைச் சேர்ந்த…
பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புறைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளது. பலாங்கொடை – மாரதென்ன பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே…