Browsing: இலங்கை
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம்…
குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள்…
மலைப் பத்தாண்டு பத்தாண்டு பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். களுத்துறை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு மேலதிகமாக ஏனைய 84 கிராம சேவகர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அதற்காக 67 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். முன்னதாக, நாட்டின் 10 மாவட்டங்களில் மலை பத்தாண்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு வேறு ஒரு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அது தான் அம்பாறை மாவட்டம். களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் தெரிவித்தார். களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தலைமையில் நடைபெற்றது. அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தயாரிக்கும் போது கிராமப்புற மக்களின் தேவைகளை கவனத்தில்…
நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
இன்று (27) முதல் மார்ச் 12 ஆம் திகதி வரை இலங்கை கோள்மண்டலத்தை, பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின்…
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை…
நமது நாட்டின் நிலமை இருந்ததை விட சிறந்து விளங்குவதாகவும், எதிர்கால நிலமைகளை மேலும் சிறப்படையச் செய்வதற்காக நாம் கடினமாக பாடுபட இந்த விடயம் பேசுவதற்கு இலகுவானது வேண்டும்…
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…
கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம்; அபிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்..!!
(எஸ். சினீஸ் கான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் இன்று (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது,…
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24…