Browsing: இலங்கை
யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்று (26) தீக்கிரையாகியுள்ளது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி…
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழிற்பயிற்சியை மார்ச் 5ஆம் திகதி முதல் இலவசமாகக் கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி…
இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற…
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – முறையற்ற படங்களை வெளியிட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டி, 15 வயதுடைய ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன்,…
காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப்…
“உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று…
வங்காலை மன்/புனித ஆனாள் கல்லூரியின் பத்தாம் வகுப்பில் கற்கும் சாம் நிலவன் குலாஸ் என்ற மாணவரை கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் 2024.02.21அன்று கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார்…
பலாங்கொடை பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து 170 பேர் திக்வெல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற சமயம் திக்வெல்ல கடற்கரையில் தங்கி இருந்த சந்தர்ப்பத்தில் கடலில் நீராடச்…
ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர்…